சித்திரம் - சிலை - இரு தெய்வீக கலைகள் - இவை இணையும் போது வார்த்தைகள் நிற்கின்றன. (கோனார்க் கோவில் சிலையை கண்டு தாகூர் Here the language of stone surpasses the language of man என்று கூறினார்). இங்கே உள்ள படைப்பை அவர் பார்க்கவில்லை ..பார்த்திருந்தால் !!
எல்லோரா குடவரையில் ….இந்த அறிய சிலைஒவியம் பாருங்கள் - ஆயிரம் ஆண்டுகள் ஆயினும், மங்கி சிதைந்தும் அந்த ஒரு கண்ணில் எத்தனை ஈர்ப்பு சக்தி.. அப்பப்பா மெய் சிலிர்க்கிறது. ரிஷப சிவன்
பகுப்பு: சிற்பம்
தொடர்புடைய இடுகைகள்:
Read this in
English


தமிழ்
மறுமொழி இடுக