சென்ற மடலை பார்த்தவுடன் நண்பர் சீனு விழிஞ்சம் குடவரை திரிபுரான்தாக வடிவம் அப்படியே மல்லை தவம் ஈசனை போல உள்ளது என்று கூறினார். அபாரமான திறன் அவருக்கு. ஆம், நீங்களே பாருங்கள் - முக அமைப்பு, காதணிகள் - என்ன ஒரு ஒற்றுமை.
அது மட்டும் அல்ல, சென்ற மடலில் இணைத்திருந்த தளத்தில் இருந்து இந்த படத்தை எடுத்தேன். கல்லில் கூரான பொருளை வைத்து கீறியது போல உள்ளது. இதே போல மல்லையில் பார்த்த நினைவு - ஆம்,மல்லை கோவர்தன சிற்பம் - வலது புறம் சற்று மேல் இருக்கும் அமர்திருக்கும் காளையின் பின்னால் - சிற்பி குடவரை சுவரை குடையவும் - சமமாக அமைக்கவும் இவ்வாறு செய்தனர். இரு இடங்களிலும் உள்ள ஒற்றுமை இதோ.
இதனால் நமக்கு தெரிவது என்ன ?
பகுப்பு: சிற்பம்
குறிச்சொற்கள்: இந்தியா, தவம், குடவரை, சிவ, சுற்றுலா, விழிஞ்சம்
தொடர்புடைய இடுகைகள்:
Read this in
English


தமிழ்
இதுவரை 4 மறுமொழிகள்
மறுமொழி இடுக