Quantcast

தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு விழா சிறப்பாக நடை பெற்றது. அதை ஒட்டி நடந்த அருங்காட்சியகத்தை பலரும் கண்டு ரசித்தனர். இந்த வாயிற் காவலனை நினைவிருக்கிறதா ?

வாயிற்காப்போனை சூரையாடிய சோழன்.

அந்த பதிவில் நாம் பார்த்த பொது இப்படி இருந்த சிலை ..

tanjore-art-gallery-door-guardian

அதுவும் அதன் சிறப்பு - அதன் அடியில் உள்ள கல்வெட்டு வரிகள்

“உடையார் விஜயராஜேந்திர சோழர் கல்யாணபுரம் எரித்துக் கொண்டு வந்த துவாரபாலகர்” என்று எழுதியுள்ளது.

the-famous-inscription

இந்த சிலையை மக்கள் பார்வைக்கு வைக்கும் பொது நீல நிற கம்பளி இட்டு காட்சிக்கு வைக்கப்பட்ட சிலை, அதன் பின் என்ன நடந்தது ?

original+twolines+inscription+visible

விழா முடிந்தவுடன், அதன் இருப்பிடமான தஞ்சை கலைவளாகம் சென்றது இந்த சிலை. ஆனால் அங்கே அதை அதன் இடத்தில் திரும்ப வைக்கும் பொது இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளனர் . அந்த அவல நிலையை நீங்களே பாருங்கள்.

doorguardian+is+back+but
sad+state

சிலையை தரையில் புதைத்து சிமெண்ட் பூசிய கொத்தனாருக்கு அதன் அருமை தெரிய வாய்ப்பில்லை. எனினும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வரியே மறையும் அளவிற்கு சிதைக்க அருகில் இருந்தவர்கள் விட்டு விட்டார்களே என்பது தான் மிகவும் கவலையாக உள்ளது.

current+state+secondline+not+visible
original+twolines+inscription+visible

ஆவணப் படுத்தும் கூடங்களே இப்படி இருந்தால் !!!

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, நவம்பர் 3rd, 2010 அன்று 19:49 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 7 மறுமொழிகள்

Parvadha Vardhini
  1  

வேலியே பயிரை மேய்ந்த கதையாக இருக்கிறது. எத்தனை எத்தனை பொக்கிஷங்களை இப்படியே அலட்சியம் செய்து இழக்கப் போகிறோமோ?

நவம்பர் 3rd, 2010 at 20:00
Parvadha Vardhini
  2  

By the way, the link to the earlier post “Why loot a door guardian” is not working!!

நவம்பர் 3rd, 2010 at 20:01
rhoda
  3  

:-( no words

நவம்பர் 3rd, 2010 at 22:51
  4  

ஒரு முறை, மதுரை நாயக்கர் மகாலுக்கு போன போது, சீரமைப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்தது. அப்பொழுது முதுமக்கள் தாழியை, எதோ, பானை போல போட்டு வைத்திருந்தனர். பல அரிய பொருட்கள் வெள்ளை அடிக்கும் பொருட்டு, கேட்பாரற்றுக் கிடந்தது. அருமை, பெருமை தெரியாதவர்களிடம் வேலையைக் கொடுத்தால் ..ம்ம்..

நவம்பர் 3rd, 2010 at 23:31
Kathie B.
  5  

why loot a door guardian? why not? He’s beautiful! [I'll read the expl. when working again]
Covering up the inscription is such a shame. Who do they get for installations? Anyone they can?

நவம்பர் 4th, 2010 at 2:58
  7  

Having lived in Thanjavur for more than 3 decades, have wondered about our culture and architectural heritage as well as pained to see the disrespect given to them.Though there are people who cherish them, there are also a few who don’t see the real value of them.But this is the world we live in…..

நவம்பர் 4th, 2010 at 7:01

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி