ஒரு நகைச்சுவையான செய்தி இந்த படத்தை பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது
( modern!!!!) பெண்களின் கூந்தல் பற்றி எனது ஆசிரியர் சொல்வார் – இந்த காலத்தில் பெண்களின் கூந்தல் நீண்டு வளர்ந்து கழுத்து வரையிலும் வரும் என்று….அந்த நாளில் கூந்தல் என்றால் எது வரை என்று இந்த படத்தில் பாருங்கள் – திரு முல்லைவையில் கோவில் தூண் – நாட்டிய மங்கை….. என்ன ஒய்யாரமாய் நாட்டியம் பயிலும் அழகி….இப்போதெல்லாம் உடையே இடை வரை தான் என்னும் பொது இது போல கற்பனையில் தான் பார்க்க முடியும்…இல்லை இது போல் பழைய சிற்பங்களில் தான் கண்டு களிக்க முடியும்…